Sunday, September 7, 2014

சென்றியு 4766 *

பேரழிவின் காட்சி: இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகத்தான் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்டது என்று காரணம் சொன்னது அமெரிக்கா. அமெரிக்கா தயாரிக்கவில்லையெனில் ஜெர்மனி முந்திக்கொண்டிருக்கும் என்றாலும் மறக்கவே முடியாத பேரழிவின் சாட்சியாக அந்த இரண்டு சம்பவங்களும் அமைந்துவிட்டன. நாகசாகியில் ஆகஸ்ட் 9, 1945-ல் அணுகுண்டு வீசப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்.

போர் அழிவின்
நேர் நிழற் காட்சியாக
அணு ஆவேசம் !



 

No comments:

Post a Comment