Monday, September 22, 2014

சென்றியு 4804 *

இந்த பெண்மணிக்கு ஒரு சலூயூட் அடிப்போமா.......

ஈரோடு அருகே உள்ள பச்சைப்பாளி மேடு என்னும் கிராமத்தை சேர்ந்தவர் பழனியம்மாள். கூலி வேலைக்கு செல்லும் இவர், தன்னுடைய குடும்ப தேவைக்காக தண்ணீர் எடுப்பதற்காக கனிராவுத்தார்குளத்திற்கு வருவது உண்டு. ஆண்களுக்கு நிகராக சைக்கிளில் மூன்று  குடங்களை வைத்து கொண்டு செல்வதை படத்தில் காணலாம்.


இடுப்புக் குடம்
இறக்கி, அக்கா மிதி
வண்டியில் வாரா..!

No comments: