Showing posts with label பொன் மொழிகள். Show all posts
Showing posts with label பொன் மொழிகள். Show all posts

Sunday, January 12, 2014

பொன் மொழி

விவேகானந்தரின்  பொன் மொழிகளில்  10       

1.
அமைதியான மனமே உங்களின் முக்கியமான மூலதனம், அதுவே எல்லா வெற்றிகளும் கொண்டுவரும்.

2.
 துருப்பிடித்து தேய்வதை விட, உழைத்து தேய்வது எவ்வளவோ மேலானது....

3. கோழைகள் எப்போதும் வெறறி அடையமுடியாது.

4. உண்மைக்காக எதுவும் தியாகம் செய்யலாம், ஆனால் உண்மையை எதற்க்காகவும் தியாக செய்ய முடியாது.

5. நீ உன்னை பலவீனன் என்று என்றூம் சொல்லாதே, எழுந்து நில் தைரியமாக இரு.

6. வலிமையாக இரு, உன் பொருப்புகள் அனைத்தையும் நீயே சுமந்து கொள்.

7. உடலிலும், மனதிலும் வலிமை இல்லாமல் போனால் ஆன்மாவை அடைய முடியாது.

8. காயம் படாதவன் தான் தழும்பை பார்த்து நகைப்பான்.

9. சிவன் விஷ்னு என்று ஆயிரம் கடவுள் பெயர்கள் இருந்தாலும், இருப்பது ஒரே கடவுள் தான்

10. வாழ்க்கையை இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக நினைத்து உருகி நிற்கும் காதலனின் மனநிலை நமக்கு தேவையே இல்லை. மாறாக வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் எதிர்த்து நிற்க்கும் வீரனின் மனநிலையே நமக்கு எப்போதும் வேண்டும்.................