என் உள்ளத்திலிருந்து: சாலமோனின் நீதிமொழிகள்.: நீதிமொழிகள் நூலின் ஆசிரியர் கிறீஸ்து பிறப்பதற்கு முன் இஸ்ராயேலை ஆண்ட பல அரசர்களுள் ஒருவரான சாலமோன்அரசர். அவர் கி.மு. சுமார் 962இலிருந்து 92...
நீதி மொழிகள் விவிலியத்தின் ஒரு அத்தியாயம.சாலோமோன் (சமாதானம்) 3ஆயிரம் ஆண்டுள் முந்தின அரசர்.அன்றய உலகின் சிறந்த அறிஞராகப் போற்றப் பட்டவர். அவர் ஆண்டு அனுபவித்து தெளிந்து எழுதியது.இளஞருக்காகச் சொன்ன நீதி மொழிகள.என்றும் மனுக்குலத்துக்கு அனுபவ அறிவுச் செல்வமாகும் . பக்தியும் மனு நீதியும் கலந்தே பதிவு செய்யப் பட்டுள்ளது. அவற்றில் மனு நீதியை மட்டும் எடுத்து,சென்றியு என்னும் குறுங்கவிதை வடிவில் தருகிறேன்.நன்றி. வணக்கம்.வாழ்க.