Showing posts with label இயற்கையும் செயற்கையும். Show all posts
Showing posts with label இயற்கையும் செயற்கையும். Show all posts

Monday, March 28, 2011

இயற்கையும் செயற்கையும் -12

  •         உலகமும்  துயரமும்
  • மீண்டும்  மீண்டும்  சுனாமி  ஊழல்
  • ஆண்டுக்  காண்டு  தீவிர  வாதம்
  • நீண்ட  நாளாய் வீழ்ந்துபோய் பணமே

Sunday, March 27, 2011

இயற்கையும் செயற்கையும் 11

  •                       நாட்டில்  நாட்டம்
  • மலைவிழுங்கி  ஊழல்விஞ்  ஞானிகளை  மீறீயே
  • தலைதூக்கும்  தனமானங்  காக்குதே  மன்னேற்றம்
  • அலையலை  ஊழலிலும்  எழுந்துதாடே  நடக்குதே .

இயற்கையும் செயற்கையும்10

  •             கண்திறக்கும்  பண்பகம்
  • அறிவும்  உழைப்பும்  செல்வமாய்  மாறியதால்
  • அறிவைப்  பெருக்க  கலாசாலுகள்  குவியுதே
  • பெரிய  சிறிய  தடையையும்  உடையுதே .

இயற்கையும் செயற்கையும் 9

  •                      தேவையும்  தேடலும்
  • விஞ்ஞான   வேகத்துக்கும்   இயற்கையின்  சீற்றத்தும்
  • மெஞ்ஞானம்  பெற்று  ஈடுகொடுக்க   வேண்டுவது
  • மிஞ்சிய  விஞ்ஞானந்  தேடுது  மனங்களே .

இயற்கையும் செயற்கையும் -8.

  •      மனமாற்றி   வியாபாரம்
  • கலக்காய்  வியாபா  ரத்துக்  காக
  • விலைபோகும்  மனிதமனம்  பத்தாண்டுக்  கொருவித
  • நிலைப்பா  டாக   மாற்றப்  படுகிறதே.

இயற்கையும் செயற்கையும் -7.

  •        பேரிடரை  எதிர்கொண்டு
  • சுனாமி  தீவிரவா  தத்தில்  மனிதகுலம்
  • வினாவும்  விடையும்  கண்டுகொண்  டிருக்குது
  • இணைந்த  ஐக்கியத்  துணையோடு  உலகமே .

இயற்கையும் செயற்கையும் -6.

  •                     சுற்றுலா
  • நீரிலும்  நிலத்திலும்  ஓடுது  பேருந்து
  • ஊர்சுற்று  கூட்டமாய்  உலகிலுள்ள  மக்களெல்லாம்
  • ஏறித்தான் சுற்றுலா ?  வீரிட்டுப்  பாயுது .

இயற்கையும் செயற்கையும் -5.

  •                           மனம்
  • அடுத்தவன்  உயர்வதை  கெடுப்பது  வயிற்றெரிச்சல்
  • எடுத்ததை  முடிப்பது  திடமன  கடமையே
  • கேடுநினைத்  தவன்கெடுவது  தடுப்பது  கடினமே.

Saturday, March 26, 2011

இயற்கையும் செயற்கையும் -4.

  •                 இனக்கவர்ச்சி
  •               (ஆசிரியத்தாழிசை)
  • பாலியலும்  தோலியலும்  நாலா  பக்கமுமே
  • வேலியும்  தாண்டலும்  வேட்கையில்  மூழ்குதே
  • மலிவான  மனிதமும்  வீழ்ந்துதான்  போகுதே!   

இயற்கையும் செயற்கையும். -3.

  •                      நாகரீகம்
  •              (ஆசிரியத்  தாழிசை)
  • அன்றுஅது  ஆற்றங்   கரைச்சுயமாய்  வளர்ந்த்து
  • இன்றுஅது  தொழிற்சா   லையைச்  சுற்றியே
  • தனைஇழந்து  வளருது  பன்னாட்டு  நாகரீகமே.

Thursday, March 24, 2011

இயற்கையும் செயற்கையும்.2

  •       வசந்தச்  சேர்க்கை.
  • செயற்கை  வசந்தம்  சிரித்துக்  கிடக்குது
  • பெயரும்  புகழும்  குவித்து
  • உயர்ந்த  தலைவர்    தோட்ட வீட்டிலே!

இயற்கையும் செயற்கையும் .1

  •      ஆண்டுக்கொரு  வசந்தம்
  • மழையில்   குளித்து   மரங்கள்   துளிர்த்து
  • குலைகளாய்ப்  பூத்துப்  பழுத்து
  • அழகாடை  யணிந்த  வசந்த  பூமியே