நீதி மொழிகள் விவிலியத்தின் ஒரு அத்தியாயம.சாலோமோன் (சமாதானம்) 3ஆயிரம் ஆண்டுள் முந்தின அரசர்.அன்றய உலகின் சிறந்த அறிஞராகப் போற்றப் பட்டவர்.
அவர் ஆண்டு அனுபவித்து தெளிந்து எழுதியது.இளஞருக்காகச் சொன்ன நீதி மொழிகள.என்றும் மனுக்குலத்துக்கு அனுபவ அறிவுச் செல்வமாகும் .
பக்தியும் மனு நீதியும் கலந்தே பதிவு செய்யப் பட்டுள்ளது.
அவற்றில் மனு நீதியை மட்டும் எடுத்து,சென்றியு என்னும் குறுங்கவிதை வடிவில் தருகிறேன்.நன்றி. வணக்கம்.வாழ்க.
No comments:
Post a Comment