(தாளம்--தவளை)
டச்சடி டடச்சடி
டச்சடி டடச்சடி....
(பாடல்--பாமரர்)
கம்பெடு தடியெடு
வித்தெடு விதையெடு
தெம்பொடு தோளெடு
திக்கெலாம் விதைத்திடு.
(மழைக்கால கிராமங்களில் ,1950 களில்,அந்திக் கருக்கலிருந்து விடியும் வரை போடும் தவளைத் தாளத்துக்கு-விவசாய மக்கள் பாடும் பாடல்.கேட்ட என் நினைவில் நின்றது மட்டும்)
No comments:
Post a Comment