Saturday, January 15, 2011

தெருக் குரல் 10

(தாளம்--தவளை)

டச்சடி   டடச்சடி

      டச்சடி  டடச்சடி....

(பாடல்--பாமரர்)

கம்பெடு   தடியெடு

      வித்தெடு   விதையெடு

தெம்பொடு   தோளெடு

       திக்கெலாம்   விதைத்திடு.

(மழைக்கால  கிராமங்களில் ,1950 களில்,அந்திக்  கருக்கலிருந்து  விடியும்  வரை  போடும்  தவளைத்  தாளத்துக்கு-விவசாய  மக்கள் பாடும்  பாடல்.கேட்ட  என்  நினைவில்  நின்றது  மட்டும்)

No comments: