Monday, October 24, 2011

வாசகருக்கு 01

அன்புள்ள  வாசகர்களுக்கு,
வணக்கம்.  வாழ்த்துக்கள்.
அன்பர்களே  7  ஜுலை 2010 திலிருந்து, இன்று  24  அக்டோபர் 2011  வரை ஓராயிரம் (1000) ஹைகூ  கவிதைகளை  எழுதிப் பதித்துள்ளேன்.
இதில்  சில-தேவி.வாசுகி(வாராந்தரி),கவிதை  உறவு,  தமிழ்ப்பணி,முதற்சங்கு  ஆகிய இலக்கி இதழ்  களில்  வெளியனவை.ஆரம்பத்தில்  சில  கவிதைகள் இதற்காகவே  நேரம்   ஒதுக்கி  எழுதப்பட்டவை.பல  நூறு  கவிதைகள் கணிப்பொறிக்கு  முன்   அமர்ந்து   கொண்டு,இன்றும்  பதிவு  செய்ய வேண்டுமே என்று ,அப்போதே  எழுதியவை.
மேலும்  மெருகேற்ற  தங்கள்  மேலான  ஆலோசனைகளை  வேண்டுகிறேன்.
அன்புடன்
மணிமுத்து.

தொடர்புக்கு
manimuthu_s@hotmail.com
s.manimuthu@gmail.com
s.manimuthu
p.o.box 12550
dubai, u.a.e.
Mobil +971505857144.


No comments: