குடியரசுத் தின வாழ்த்து (2012)
-----------------------------------------
இந்தியர் வென்றோம்
எந்தாய் நாடு
சேந்தே செய்தோம்
மக்கள் அரசு !
மன்னர் ஆண்டு
அன்னியர் பறித்து
மீட்க நீண்ட ஒலி
உரிமைக் குரல் எழுப்பி
படி பல கடந்து
இந்நாள் பெற்றோம் !
அதைக் குடியரசாய்க்
கொண்டாடு கின்றோம் மகிழ்ந்து !
அறுபத்தி ரெண்டு
ஆண்டுகள் முதிர்ந்தோம்
பல் துறை வென்று !
சுதந்திரம் சமத்துவம்
சகோதரத்துவம்
எனும் அடித்தளதில்
கட்டிய சட்ட திட்ட
வரைவில் நின்று
வளர் கின்றோம்
வாத
பிரதி வாதில்
புதுப் படி கட்டி !
கடமை சொன்ன
சட்டத்தின் முன்னே
அனைவருஞ் சமம் !
கொடி காத்து
எல்லை காத்து
உறவு காத்து
உடைமை காப்பதும்
உயர்த்தி வைப்பதும்
குடி மக்கள்
கடமை !
அன்பின் பயனும்
ஒற்றுமை உறுதியும்
உழைப்பின் செல்வமும்
கல்வியின் உண்மையும்
அறுபத்தி மூன்றாம்
குடியரசு காலத்தின் கனவுகள்
யாவுங் கனிந்து
மேன்மேலும் வளர
வாழ்த்தினோம் வாழ்க !
-----------------------------------------
இந்தியர் வென்றோம்
எந்தாய் நாடு
சேந்தே செய்தோம்
மக்கள் அரசு !
மன்னர் ஆண்டு
அன்னியர் பறித்து
மீட்க நீண்ட ஒலி
உரிமைக் குரல் எழுப்பி
படி பல கடந்து
இந்நாள் பெற்றோம் !
அதைக் குடியரசாய்க்
கொண்டாடு கின்றோம் மகிழ்ந்து !
அறுபத்தி ரெண்டு
ஆண்டுகள் முதிர்ந்தோம்
பல் துறை வென்று !
சுதந்திரம் சமத்துவம்
சகோதரத்துவம்
எனும் அடித்தளதில்
கட்டிய சட்ட திட்ட
வரைவில் நின்று
வளர் கின்றோம்
வாத
பிரதி வாதில்
புதுப் படி கட்டி !
கடமை சொன்ன
சட்டத்தின் முன்னே
அனைவருஞ் சமம் !
கொடி காத்து
எல்லை காத்து
உறவு காத்து
உடைமை காப்பதும்
உயர்த்தி வைப்பதும்
குடி மக்கள்
கடமை !
அன்பின் பயனும்
ஒற்றுமை உறுதியும்
உழைப்பின் செல்வமும்
கல்வியின் உண்மையும்
அறுபத்தி மூன்றாம்
குடியரசு காலத்தின் கனவுகள்
யாவுங் கனிந்து
மேன்மேலும் வளர
வாழ்த்தினோம் வாழ்க !
No comments:
Post a Comment