வெந்நீரால் வரும் நன்மைகள் 1. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதாலோ, எண்ணெய்ப் பலகாரம், இனிப்புகள், போன்றவற்றை சாப்பிட்டதாலோ நெஞ்சு எரிச்சல் இருந்தால், ஒரு குவளை (t...umbler) வெந்நீர் குடித்தால் எரிச்சல் நீங்கிவிடும். உணவும் எளிதாக செரித்துவிடும்.... 2. மலப் பிரச்சினை நீங்கும்... 3. உடலின் அதிகப்படியான சதை குறையும்... 4. சாப்பிட்டவுடன் சுடுநீர் குடிப்பது இதயத்திற்கு இதமானது, ஏனெனில் கொழுப்பு சேரவிடாமல் கரைத்துவிடும்... 5. வெந்நீரில் பாதங்களை வைத்திருந்தால், பாதங்களின் வலிக்கு இதமாக இருக்கும்... www.puthuyugam.tv
No comments:
Post a Comment