Monday, October 20, 2014

சிறப்புச் செய்தி 20/10/14.


கோணல் தென்னையும்
நற்பலனே,மனிதர்
வேடங்களைப் பார்...!
  • Ramadhas Muthuswamy likes this.
  • Bhelnagar Raj நேர்குத்து தென்னையில் ஏறுவது
    சிரமம் . கோணல் தென்னைகள்
    மனிதர்கள் ஏறி பிடுங்கிட இலகு
    2 hrs · Unlike · 1
  • Ramadhas Muthuswamy வளைந்து கொடுக்க வேண்டிய இடத்தில் இணைந்து கொடுப்பவர் வாழ்க்கை வளமாக இருக்கும்!!!
    2 hrs · Unlike · 1
  • Bhelnagar Raj அருமை. அய்யா அன்பு கவிஞர் இராமதாஸ் முத்துசுவாமி அவர்களே
    31 mins · Like · 1
  • Bhelnagar Raj நன்றி பாவலர் மணிமுத்து சுவாமிகண் அவர்களே
  • Manimuthu Swamikkan ஐயா
    இத்தென்னை கோணலாயில்,சுருளாயிருக்கிறதே
    எங்கே கண்டுபிடித்தீர்கள் ?நன்றி,வாழ்த்துக்கள் .
    29 mins · Like · 2
  • Ramadhas Muthuswamy பாவலர் மணிமுத்து சுவாமிகண் அவர்களே வணக்கம்! இந்த மரம் கேரளத்திலுள்ளதாக ஒரு பத்திரிகையில் கண்டேன். உடனடியாகப் பதிவு செய்து வைத்திருந்தேன்
    " உறு மீன் வரும்வரைக்கும் வாடியிருக்குமாம் கொக்கு" என்பது போல் காத்திருந்தேன், இப்பதிவிற்காக.
    மிக்க நன்றி!!!

No comments: