Tuesday, October 21, 2014

ஹைகூ 4476



Ramadhas

 வாழையா ? முந்தி
குலையா ? முளைத்தது ?
கண்முன் காட்சி காண் !!!!!!!!!!!!




வாழையாம் வாழை வளமுடன் நீண்டிடவே
சோழநாடு சோறுடைத்தாற் போலவே – பேழையாய்
இன்றுநான் கண்டேன் கணினியில் இஃதேபோல்
என்றுநாம் எண்ணிடுவோ மோ?
                                                                          ...........முரசு

No comments: