Monday, November 3, 2014

சென்றியு 4959

பஸ் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்டும் 110 பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்
விட்டு விட்டாராம்
பயணிகளைக் காத்து
சொந்த உயிரை !

No comments: