Tuesday, December 30, 2014

சிறப்புச் செய்தி 30/12/14.

உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் .

 1) பசி வந்து சாப்பிட வேண்டும் .

2) தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும் .


3) சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும் .

4) தூக்கம் வந்து தூங்க வேண்டும்.

No comments: