1. உடம்பால் மட்டும் அறிவன ஓரறிவு உயிர்கள் ஆகும்.
2. உடம்பாலும் நாவாலும் அறிவன இரண்டு அறிவு உயிர்கள் ஆகும்.
3. உடம்பு, நா, மூக்கு மூன்றாலும் அறிவன மூ அறிவு உயிர்கள் ஆகும்.
4. உடம்பு, நா, மூக்கு, கண் இவை நான்காலும் அறிவன நாலறிவு உயிர்கள் ஆகும்.
5. உடம்பு, நாக்கு, மூக்கு, கண், காது இவை ஐந்தால் அறிவன ஐந்தறிவு உயிர்கள் ஆகும்.
6. இவ்வைந்தோடு மனத்தாலும் அறியும் அறிவுடையன ஆறறிவு உயிர்கள் ஆகும் என்று தொல்காப்பியர் மொழிகின்றார்
No comments:
Post a Comment