Wednesday, August 31, 2016

சிறப்புச் செய்தி( 31/8/2016 )

குமரி அனந்த சேரன்
 


வரலாற்று புகழ்மிக்க கொற்கை

முன்பு துறைமுகமாக இருந்தாலும், இன்று கடல் பக்கத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. முன்பு, கொற்கை பக்கமாக தாமிரபரணி பாய்ந்து கொண்டிருந்ததாம். ஆறு வழியாக, கடலுக்கு பாதை. இன்று ஆறும் இல்லை. கடலும் இல்லை. ஆனால், ஊரில் எந்த இடத்தை தோண்டினாலும், கடல் இருந்ததற்கு அத்தாட்சியாக சிப்பிகள், சங்குகள் கிடைக்கிறதாம்.

No comments: