அல்லிக் கொடியென
அரங்கமேறி
ஆடினாள் ஒருத்தி !
அவள் நாட்டிங் கண்ட
கிராமவாசி கத்தினான்
காப்பாற்றுங்கள்
அவளைக்
காக்காய் வலிப்போ !!
Post a Comment
No comments:
Post a Comment