Saturday, June 5, 2010

நாட்டியம்----001

 

அல்லிக் கொடியென

அரங்கமேறி

ஆடினாள் ஒருத்தி !

அவள் நாட்டிங் கண்ட

கிராமவாசி கத்தினான்

காப்பாற்றுங்கள்

அவளைக்

காக்காய் வலிப்போ !!

No comments: